
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெவ்வேறுஇடங்களில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தொட்லாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார் (30). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 21-ம் தேதிபெண் குழந்தை பிறந்தது. உடல் கழிவுகள் வெளியேற முடியாமல் குழந்தை சிரமப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n3ewFu4
0 Comments