Crime

சென்னை: மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை அபாயகரமாக ஓட்டினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0x3YI8D

Post a Comment

0 Comments