Crime

உதகை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை, பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்த புகார்கள் அதிகரிக்க தொடங்கியதால், தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0, 2.0 என்ற போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது, 10 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0BN3upr

Post a Comment

0 Comments