ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மியான்மர் நீதிமன்றம்!

மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூகிக்கு வெள்ளிக்கிழமை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவரது மொத்த தண்டனை 33 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/world/myanmar-court-has-sentenced-aung-san-suu-kyi-to-seven-years-imprisonment-for-corruption-426645

Post a Comment

0 Comments