Crime

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டைவிட நடப்பு 2022-ம் ஆண்டு கொலை மற்றும் காய வழக்குகள் 32 சதவீதம் குறைந்துள்ளது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றங்கள் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1,016 கொலை, காய வழக்குகள் பதிவாகி யிருந்தன. இவ்வாண்டு 685 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 32 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு 52 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6Nsdq9K

Post a Comment

0 Comments