
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FH4cp3l
0 Comments