
மதுரை: மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரில் இரு மகன்களைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தையும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (43). பூ விவசாயியான இவர், மதுரையிலுள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி தனலட்சுமி (37). இவர்களுக்கு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஹரிகிருஷ்ணன் (13), 7-ம் வகுப்பு படிக்கும் குபேந்திரகிருஷ்ணன்(12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/khTPDp8
0 Comments