
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜாம்நகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரேம்சுக்தேலு கூறியதாவது: சூரத் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபகாலத்தில் இந்த அளவுக்கு கள்ள நோட்டுகள் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kTwZcLg
0 Comments