
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 5 கிலோ 935 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னைக்கு சிலர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 3 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1ebtPz5
0 Comments