
திருச்சி பெரிய சூரியூர் காட்டுப் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அவர்களைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர், நவல்பட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஏற்பட்டுள்ள முன்விரோதத்தில் கொலைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் திருச்சி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஏற்கெனவே உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k8crYGO
0 Comments