Crime

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே பெண் ணிடம் சொகுசு கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ரூ. 6.67 லட்சத்தை ஆன்லைன் மூலம் மூலம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்திரக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி சுகன்யாதேவி(29). இவர் ஆன்லைன் நிறுவனத்தில் தொடர்ந்து துணிகள் ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mzyb0G4

Post a Comment

0 Comments