
ஆம்பூர்: ஆம்பூரில் முகமூடி நபர் மிரட்டியதால் மாடியில் இருந்து கீழே குதித்த பெண் கொடுத்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் டவர் தெருவைச் சேர்ந்தவர் மதன், தாமரைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதன் கார் ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் மதன் நேற்று முன்தினம் வெளியூர் சென்ற நிலையில் மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qCiH2Mt
0 Comments