Crime

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும்போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டுவர மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

இதற்காக குற்றவியல் தடுப்புச் சட்டம் 438-ன் சிலபிரிவுகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் கோரி மாநில அரசுக்கு மாநில உள்துறை சார்பில் முன்வரைவு மசோதா அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FarDiZ

Post a Comment

0 Comments