
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.5 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீ ஸார் கைது செய்தனர். அவரது மகனை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 28 வயது பெண் கடந்த 20-ம் தேதி ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WMNlDa4
0 Comments