
காரைக்குடி அருகே திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியை, அவரது காதலன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் மகள் சினேகா (21). இவர் அழகப்பா அரசுக் கல்லூரியில் இளநிலை கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RydwU3L
0 Comments