
சென்னை: நடிகை தற்கொலை மரணம்குறித்து தயாரிப்பாளர், அவரது நண்பரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனது சகோதரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகையின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா(29). இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vtkY3xp
0 Comments