Crime

சென்னை: விழுப்புரம் அருகே கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பதுக்கி வைத்திருந்த 7 பழங்கால வெண்கல சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் டி.ஆர்.கன்னியப்பன் என்பவர் மெட்டல் கிராஃப்ட்ஸ் என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இங்கு பழங்கால வெண்கல சிலைகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FK1cPuR

Post a Comment

0 Comments