
திருப்பூர்: திருப்பூரில் ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர் கேரளாவில் பத்திரமாக மீட்கப்பட்டார். மாணவரை கடத்திய இளைஞர், போலீஸார் தேடுவதை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் அருகே கடன் ஆலோசனை நிறுவனம் நடத்துபவர் ராஜசேகர். இந்த நிறுவனம் சார்பில் ஏராளமான வீடுகள் கட்டி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக பலரிடம் பணம் வாங்கி, வீடு கட்டும்பணி நடந்து வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BZ4IG0l
0 Comments