
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடபழனி மன்னார் முதலி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர், தனது குடியிருப்பின் முதல் தளத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இந்த நிதி நிறுவனத்தில் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n1LkmA6
0 Comments