Crime

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஜூலை 13-ம் தேதி சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WAnp5RH

Post a Comment

0 Comments