
கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கல்லூரி சார்பில் நடைபெற்ற விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QnIMEhf
0 Comments