
விருத்தாசலம்: திட்டக்குடி அருகே சொத்துப் பிரச்சினைத் தொடர்பாக அண்ணன் மனைவியைக் கொன்ற தம்பியை ராமநத்தம் போலீஸார் கைது செய்தனர்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தை அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-பிரேமலதா தம்பதியர். வெங்கடேசன் சென்னையில் வேலை செய்து வந்தார். வெங்கடேசனின் சகோதரர் காசிநாதன் சொத்துப் பிரச்சினைத் தொடர்பாக அவ்வப்போது வெங்க டேசனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Uu2PZqt
0 Comments