
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வயதான தம்பதி கொலை வழக்கில் 7 தனிப் படையினர் இதுவரை நூறுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போலீஸார் தவித்து வருகின்றனர்.
தெற்கு வைத்தியநாதபுரம் தெருவைச் சேர்ந்த ராஜகோபால்(75), அவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகியோர் ஜூலை 16-ம் தேதி இரவு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dEfqCgH
0 Comments