
வேலூர்: வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் தெற்கு குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் ஷியாமளா தலை மையிலான காவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல் துறையினரைப் பார்த் ததும் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றார். அவரை விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில், அவர் காட்பாடி அருகேயுள்ள பில் லாந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 15-க்கும் மேற்பட்ட வங்கிகளின் காலாவதியான 144 ஏடிஎம் கார்டுகள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Alz1nPv
0 Comments