
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மயிலாப்பூர் துணை ஆணையர் மற்றும் சேலம் மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராக விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் பாதுகாப்பு பணிக்குச் சென்றபோது, தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UqehKPQ
0 Comments