Crime

சென்னை: வெளிநாட்டுக்கு லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகளை கடத்த முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த சிலர்,புராதன லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகளை விற்க முயற்சி செய்வதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7dOfhyl

Post a Comment

0 Comments