Crime

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு, 140 பவுன் நகைகள், ரூ.10 லட்சம்ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பரநாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய்சொர்ணதேவி (83). இவர்கள் இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இருவரும் தங்கள் மூத்த மகள் ராணியின் பராமரிப்பில் வசிக்கின்றனர். இவர்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BCT7nLI

Post a Comment

0 Comments