Crime

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச்சேர்ந்த தசராஜ் (96) என்பவர், கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/svguO7U

Post a Comment

0 Comments