Crime

வேலூர்: வேலூர் மாவட்டம் அன்பூண்டி அருகே அணுகுசாலையை யொட்டியுள்ள முட்புதகரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அவ் வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wkiOga

Post a Comment

0 Comments