Crime

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வனப்பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி வனப்பகுதியில் சிலர் அனுமதியின்றி ‘பொக்லைன்’ மூலம் மண் கடத்து வதாக வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wXlg68e

Post a Comment

0 Comments