Crime

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம் (25). இவர், ஒடுக்கத்தூர் பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் நகைக்கடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 பேர் நகை வாங்க வந்துள்ளதாகக் கூறி 3 முதல் 5 பவுன் எடையுள்ள நகையை காண்பிக்குமாறு கேட்டனர். இதை நம்பிய மரகதம் தங்க சங்கிலியை அவர்களிடம் காண்பித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/swK4hd9

Post a Comment

0 Comments