Crime

சிவகங்கையில் அடுத் தடுத்து 3 கோயில்களில் திருட்டு நடந்துள்ளது. மாவட்டம்முழுவதும் கடந்த 3 மாதங்களில் 20 கோயில்களில் திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை முதலியார் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில், வேலாயுதசாமி கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோயில், கல்லூரிச் சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல்களைத் திருடிச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W0Uz2Ml

Post a Comment

0 Comments