
சென்னையில் இருந்து இலங்கைசெல்ல இருந்த 3 பெண்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.34.76 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டது.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7oaUfBZ
0 Comments