Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே விவசாயியின் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.1.55 லட்சத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரூர் வட்டம் கோட்டப்பட்டி அடுத்த பாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன் (55). இவர் தீர்த்தமலையில் செயல்படும் தேசிய வங்கி ஒன்றில் நகை அடமானம் வைத்திருந்தார். அதை மீட்க ரூ.1.55 லட்சம் பணத்துடன் சென்றார். வங்கியில் அதிக அளவில் வாடிக்கையாளர் கூட்டம் இருந்ததால் வீடு திரும்ப முடிவு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vy5lwpv

Post a Comment

0 Comments