Crime

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முத்திரையை திருடியதாக அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் தேதி முத்திரை அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து அந்தநீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளர் மதுரவல்லி, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/amujZ71

Post a Comment

0 Comments