
தமிழகம் முழுவதும் 5 நாட்களில், போதைப் பொருட்கள் விற்றதாக 3,187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல்துறை, கோவை, திருப்பூர் மாநகர காவல்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமை வகித்தார். கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fUj7tp
0 Comments