Crime

உதகை:உதகை அருகே உள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே எம்.பாலாடாவில் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக சுப்பிரமணி (58) பணியாற்றி வந்தார். இவர், பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவியிடம் தகாத முறையில் அத்துமீறியதாக கூறப்படுகிறது. மாணவி தனது பெற்றோருடன் சென்று உதகை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iV83W59

Post a Comment

0 Comments