Crime

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் 4 பேரில் 3 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன்ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் மார்ச் 29 முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pq3ZewD

Post a Comment

0 Comments