
தூத்துக்குடி: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மினி பஸ் நடத்துநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி சாந்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி (33). மினி பஸ் நடத்துநர். இவருடைய மனைவி பார்வதி (32). சுடலைமணி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தாராம். கடந்த 29.06.2016 அன்று பார்வதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AgSwIK
0 Comments