
திருப்பத்தூர்: மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (50). இவர், டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விமலா(31). இவர்களுக்கு மது(8) என்ற மகள் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q2YjAJS
0 Comments