Crime

அரக்கோணம்: தன்பாத் விரைவு ரயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பார்சலை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்ற தன்பாத் விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே காவலர்கள் குழுவினர் சோதனை யிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BlJaiAO

Post a Comment

0 Comments