Crime

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன்வி ரோதத்தால் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த முதி யவர், இவரது சகோதரி உட்பட 5 பேருக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண் டனை விதித்தது.

சாயல்குடி அருகே கன்னிரா ஜபுரத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் வேதமாணிக்கம்(75). இவரது தங்கையின் கணவர் வேதமணி (65). இவர்கள் இருதரப் பினரிடையே கிராம நிர்வாகிகளை தேர்வு செய்வது, தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hMrsiwg

Post a Comment

0 Comments