Crime

குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை, குன்னூர் கீழ்பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தஆஷிக் ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். இவரது காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார்.

நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் ஆஷிக், தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த ஆஷிக்,தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LC940Iw

Post a Comment

0 Comments