
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி வங்கிக் கணக்கிலிருந்து ‘சிம் ஸ்வாப்‘ முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக 4 பேரை மேற்கு வங்க மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zqaLSp
0 Comments