Crime

வேலூர்: வேலூரில் பிரபல நகைக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.15 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கிய நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் போலீஸார் மீட்டனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக் கடையில், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர், 12 கண்காணிப்பு கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்து காட்சிப் பதிவுகளை மறைத்து நகைகளை திருடிச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yLjezj

Post a Comment

0 Comments