Crime

ஆம்பூர் அருகே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு சின்னதாய் தெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் ரமணன்(22). எலெக்ட்ரிஷீயனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த சாமி நாதன் மகள் பிரியங்காதேவியும் (16), ரமணனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரியங்கா தேவி அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3J7OY6t

Post a Comment

0 Comments