Crime

தனது மகளைக் கொல்லத் துணிந்ததால் ஆத்திரமடைந்ததால் வழக்கறிஞர், காதலியைக் கொன்று வீட்டுக்குள் புதைத்ததை அடுத்து, மதுரை திருமங்கலத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

மதுரை திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் (46). சிலம்பம் கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்தார். வீட்டிலேயே சிறுவர், சிறுமியர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. மதுரை முனிச் சாலையைச் சேர்ந்தவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு ஹரிபிரியா என்ற 11 வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன் கணவர், மகளைப் பிரிந்து, விஜயலட்சுமி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uplKZ2

Post a Comment

0 Comments