Crime

வாங்கிய கடனைத் தர மறுத்ததால் பெண்ணைக் கொன்றதாக மதுரை அருகே மைக் செட் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் கடந்த 27-ம் தேதி செம்மினிப்பட்டி மேம்பாலத்திற்கு அடியில் அணுகு சாலையோரம், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tqEUwE

Post a Comment

0 Comments