Crime

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவரை, சிகிச்சைக்கு வந்த இளைஞர்கள் போதையில் தாக்கியது தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மேலவண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (27). ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிக்காட்டைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (18). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும், கடந்த ஏப். 9-ம் தேதி இரவு, ஒரத்தநாடு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tkDVOe

Post a Comment

0 Comments