
நெல்லை ஆவின் நிறுவன பொது மேலாளர் பி.எம் கணேசன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வட கரும்பாலையூரைச் சார்ந்தவர் முருகையன். இவர், ஆவின் நிறுவனம் மூலம் தனக்கு வரவேண்டிய ரூபாய் ஒரு லட்சத்து 81 ஆயிரம் நிலுவைத் தொகையை பெற முயற்சித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rqOM9R
0 Comments